|
ஐந்து அனர்த்த தண்ட விரத இறப்பு |
|
| 96 |
ஐந்து அனர்த்த தண்ட விரத இறப்புமுகையே நினைப்பு மொழியின்மை
கூறல் |
|
நகைச்சுவைப் பேச்சு, குரும்பு செயல், பயனற்ற சொற்கள் துய்ப்புணர்வு, சிந்தனையற்ற செயல் ஆகியவை அனர்த்தண்ட விரதத்தின் அதிசாரங்களாம்.. |
|
|
|
|
|
வரும் முன் காத்தல் |
|
| 97 |
ஐந்துஅனத்த தண்ட விரதக்கு இறப்பிவை முந்துஉணர்ந்து காக்க முறை |
|
மேற்கூறிய ஐந்து இறப்புகளும் நேராதபடி உணர்ந்து விழிப்புடன் முறையக அனர்த்ததண்ட விரதத்தை அணுசரித்தல் வேண்டும். |
|
|
|
|
|
ஐந்தன் சுவை அடக்கல் |
|
|
பரிக்கிரக பரிமாண விரதம் |
|
| 98 |
போக உபபோக பரிமாணம் என்றுரைப்பர் |
|
ஐம்பு நுகர்ச்சிக்குரிய பொருள்களை ஓர் அளவுடன் வரையறுத்து துய்ப்பது ‘பரிக்கிரக
ப்ரிமாண் விரதம்’ எனப்படும். |
|
|
|
|
|
போகப் பொருள்கள்- உபபோகப் பொருள்கள் |
|
| 99 |
துய்த்துக் கழிப்பன போகம்; உபபோகம் |
|
ஒரேமுறை துய்த்தற்குரியவை போகப்பொருள், மீண்டும் மீண்டும் பயன் படுபவை உபபோகப் பொருள் எனப்படும். |
|
|
|
|
| 100 |
மயக்கம் கொலை அஞ்சிக் கள்ளும் மதுவும் |
|
அறிவை மயக்குவதாலும், கொலைப் பாபம் நேர்வதாலும், கள், தேன் இவற்ரை அரவே நீக்குவது அவ் விரதத்தின் பாற்படும். |
|
|
|