|
சோரம் போதல் |
|
| 76 |
பிறர்மனை கோடல், பிறர்க்குச் செல்வாளைத் |
|
பிறர் மனைவியைச் சேரல், பிறர்க்கு உறுதி செய்தவளை வலிந்து கொள்ளலோடு இதன் |
|
|
|
|
|
பொருள் வரைதல் |
|
| 77 |
பொருள் வரைந்து ஆசைசுருக்கி ஏவாமை இருள்தீர்ந்தர்க்கு ஐந்தாம் வதம். |
|
தேவைப்பட்ட பொருளையே வைதிருத்தலும் , பொருளாசையை அடக்குதலும், இறர்வழ்¢ பொருலைப் பெருக்காமையும் ஐந்தாவது அணுவதமாம். |
|
|
|
|
| 78 |
இயக்கமோடு ஈட்டம் பெருக்கலும் லோபம் |
|
விலங்குகள் மீது நெடுந்தூரப் பயணமும் நெடுநாள் தானியங்களைச் சேமித்து வைத்தலும், லோபமும், பிறர் ஆக்கம் கண்டு பொறாமையும், ஆற்றல் மீறிய செயலில இரங்குதலும் இதன் ஐந்து அதிசரங்களாம். |
|
|
|
|
|
அணுவிரதச் சிறப்பு |
|
| 79 |
ஐஐந்து இறப்புஇகந்த ஐந்து வதங்கலும் |
|
அதிசாரங்கள் இருபத்தைந்தும் இல்லாது கைக்கொண்ட அணுவதம் ஐந்தும் தேவ இன்பத்தைத் தரும். |
|
|
|
|
|
அணுவிரத்தால் சிறப்படைந்தவர்கள் |
|
| 80 |
சட்டி தனதேவன் பாரீசன் நீலியும் |
|
சட்டி புலையன், தனதேவன், பாரிசேனன், நீலி, ஜயகுமரன் ஆகிய ஐவரும் அணுவதத்தால் சிறப்படைந்தமைக்குச் சான்றாவர் |
|
|
|