| 61 |
கட்டோடு வீடும் உயிரும் பிறபொருளும் |
|
வினைபந்திக்கும் நிலையும், வீடுபேறு நிலையும், ஸசீவ, அசீவ பொருள்கள் நிலையும் முழுதாக உரைப்பது திரவியானுயோக நூலாம். |
|
|
|
|
| 62 |
காட்சி உடையார் வினைவரும் வாயிலின் மீட்சியா நல்லொழுக்கம் நன்று |
|
நற்காட்சியாளரின் உயிரியல் வினைகள் வந்து சேராவண்ணம் அவ்வழியை அடைத்து அவரை நன்கு மீளச்செய்வது நல்லொழுக்கம் ஆகும் |
|
|
|
|
| 63 |
குறைந்தூஉம் முற்ற நிறைந்ததூஉம் ஆக |
|
அந்த நல்லொழுக்கம் அணுவிரதம் மகாவிரதம் என இரண்டு என்று சொல்லுவர் |
|
|
|
|
| 64 |
நிறைந்தது இருடிகட்கு ஆகும்; மனையார்க்கு |
|
மகாவிரதம் முற்றும் துறந்த முனிவர்களுக்கும் , அணுவிரதம் இல்வாழ்வார்க்கும் உரியதாம்; அணுவிரதம் மூவகைப்படும். |
|
|
|
|
இல்லறத்தார் விரதம் |
|
| 65 |
அணுவதம் ஐந்தும் குணவதம் மூன்றும் |
|
ஐந்து பகுதிபட்ட அணுவதமும், மூன்று பகுதிபட்ட குணவதமும், நான்கு பகுதிபட்ட சிக்கா வதமும் இல்லறத்தார் விரதம் என அறிக. |
|
|
|