இறைவனிடம் இருக்கத் தகாதவை |
|
6 |
பசிவேர்ப்பு நீர்வேட்கை பற்றுஆர்வம் செற்றம் |
பசி, வியர்வை, தாகம், பற்று, கோபம், கலக்கம் முதலான பதினெட்டுக் குற்றங்கள் இல்லாது ஒழித்தவன் இறைவன் |
|
|
|
இறைவனிடம் இருக்கத் தக்கவை |
|
7 |
கடைஇல்அறிவு, இன்பம், வீரியம், காட்சி |
வரம்பு இல்லா அறிவு, இன்பம், வீரியம், காட்சி இந்நான்கும் உடையவன் உயிர்களுக்கு
இறைவன் |
|
|
|
இறைவனிடம் அறத்தினை உரைத்தல் |
|
8 |
தெறித்த பறையின் இராகாதி இன்றி |
வேறுபாடு இன்றி முழங்கும் முரசு போல விருப்பு வெறுப்பு இன்றி அறங்களை உரைத்தவன்
இறைவன் |
|
|
|
நூல் |
|
9 |
என்றும் உண்டாகி இறையால் வெளிப்பட்டு |
உலகில் எப்போதும் நிலைத்துள்ள அறமானது ( கலத்தால் மறைக்கப்பட்டு) இறைவனால்
|
|
|
|
10 |
மெய்ப்பொருள் காட்டி உயிர்கட்கு அரண்ஆகித் |
பொருள்களின் உண்மை இயல்பை உணரச் செய்து, உயிர்களுக்குப் பாதுகாப்பாகி, |
|
|