அருகன் வாழ்த்து |
|
அணிமதிக் குடை அருகனைத் தொழ |
|
அழகானவனும் முழு நிலவைப் போன்ற வடிவும் வண்ணமும் பெற்ற சந்திராதித்யம், சகல பாசனம், நித்ய வினோதம் என்ற முக்குடை உடையவனும் ஆகிய அருகப் பெருமானை வணங்க நீங்குவதற்க்கு அரிதான வினைகள் அகலும். |
|
|
|
அருங்கல மும்மை |
|
1 |
முற்ற உணர்ந்தானை ஏத்தி, மொழிகுவன் |
அனைத்துப் பொருளையும் ஒருங்கே அறியும் அறிவனை வாழ்த்தி, அவர் அருளிய குற்ற மற்ற அறத்தைக் கூறுவன். |
|
|
|
2 |
நற்காட்சி நன்ஞானம் நல்லொழுக்கம் இம்மூன்றும் |
நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் மூன்றும் கூடியதே அறம் என்று
சொல்லப்படும் பொருள். |
|
|
|
நற்காட்சி |
|
3 |
மெய்ப்பொருள் தேறுதல் நற்காட்சி என்றுரைப்பர் |
எல்லாப் பொருள்களின் இயல்புணர்ந்த அருகபெருமான் அருளிய உண்மைப் பொருள்களை தெளிதல் நற்காட்சி என்பர். |
|
|
|
நிலையான மெய்ப்பொருள்கள் |
|
4 |
தலைமகனும், நூலும், முனியும்இம் மூன்றும் |
இறைவன், அவன் அருளிய ஆகமம், அதன்படி ஒழுகும் முனிவர் இம்மூன்றும் நிலைபெற்ற உறுதிப் பொருளாம். |
|
|
|
இறைவன் |
|
இறைவன் இயல்பு |
|
5 |
குற்றம் ஒன்றுஇன்றி, குறைஇன்று உணர்ந்துஅறம் |
குற்றம் குறை ஏதுமின்றி, அனைத்தின் இயல்பையும் உண்ர்ந்து, இல்லறத் துறவறங்களை எடுத்து விளக்கியவன் இறைவன். |
|
|