|
நற்காட்சியின் சிறப்பு |
|
| 36 |
அறமுண்டேல் யாவறும் எள்ளப் படாஅர் |
|
நற்காட்சி இருக்குமானால் அனைவராலும் போற்றப் படுவர். இதை விடுத்து பிற குணங்களால் என்ன பயன்? ஏதுமில்லை. |
|
|
|
|
| 37 |
பறையன் மகன்எனினும் காட்சி உடையான் |
|
இழி குலத்தில் தோன்றிய ஒருவனும் நற்காசியுடையனாயின் இறைவனாவான் என உணர்தல் வேண்டும். |
|
|
|
|
| 38 |
தேவனும் நாயாகும் தீக்காட்சி யால் நாயும் |
|
நற்காட்சி இல்லாதவன் தேவனாக இருப்பினும் நாயாகப் பிறப்பான்; நற்காட்சி உண்டானால் நாயும் தேவ கதியைச் சேரும். |
|
|
|
|
| 39 |
அவ்விநயம் ஆறும் அகன்றது நற்காட்சி |
|
நற்காட்சியை நன்கு போற்றுபவரிடம் அவ்விநயம் ஆறும் அகன்று விடும். |
|
|
|
|
| 40 |
நல்லறத்தின் தீர்ந்த வணக்கத்தை நல்லோர்கள் |
|
இறைவன் ஆகமம் எவரை வணங்குதல் கூடாது என ஒதுக்கியதோ அவரை வணங்குதல் அவ்விநயம் என்பர் நல்லோர். |
|
|
|