|
எடுத்துக் காட்டுகள் |
|
| 156 |
பரிவு நலிவினொடு அச்சமும் இல்லை உருவின் பிறப்புல் லவர்க்கு. |
|
உடலுடன் சேர்ந்த பிறவியை ஒழித்த வீட்டுயிர்களுக்கு விருப்பு, வெறுப்பு,அச்சம் ஆகிய எதுவும் எப்போதும் இல்லை. |
|
|
|
|
| 157 |
கிட்டமும் காளிதமும் நீக்கிய பொன்போல விட்டு விளங்கும் உயிர். |
|
வீட்டுயிர்கள் அப்பழுக்கில்லாத தூய்மையான பொன்னைப் போன்று விளங்கும் தன்மை உடையவை |
|
|
|
|
| 158 |
எல்லைஇல் இன்பம் உணர்வு வலிகாட்சி |
|
வினைகளை வென்றவர்களிடம் எல்லையற்ற இன்பம், ஞானம், வலிமை, காட்சி விளங்கித் தோன்றும். |
|
|
|
|
| 159 |
உலக மறியினும் ஒன்று மறியார் நிலைய நிலைபெற் றவர் |
|
´ ருக்கால் இவ்வுலகமே நிலைமாறினாலும் வீட்டுநிலை எய்தியவைகள் மீண்டும் பிறவியை எய்தமாட்டார்கள். |
|
|
|
|
| 160 |
மூவுலகத்து உச்சிச் சூளாமணி விளக்குத் தோவகையில் சித்தி யவர். |
|
குற்றமற்ற வீட்டுலகெய்திய சித்த பரமேட்டிகள், மிக உயர்ந்த இடத்தில் உள்ள மணிவிளக்கு ஒளிருமாறு விளங்குகின்றார்கள். |
|
|
|