|
எடுத்துக் காட்டுகள் |
|
| 151 |
மந்திரங்கள் ஐந்தும் மனத்துவரச் சென்றார்கள் இந்திரற்கும் இந்திரரே என். |
|
சல்லேகனை காலத்து ஐந்து மந்திரங்கலையும் மனத்தே இருத்திச் சிந்தித்தவர்கள் ஜினேந்திர பதவியை எய்துவர். |
|
|
|
|
|
சல்லேகனையின் இறப்பு |
|
| 152 |
சாவொடு வாழ்க்கையை அஞ்சித்தான் மெச்சுதல் வாழ்வொடு நட்டார் நினைப்பு |
|
இறப்பதற்கும், இருப்பதற்கும் அஞ்சுதலும், செருக்குறுதலும்,துய்த்த இன்பத்தை எண்ணுதலும், தொடர்புபட்டாரை நினைதலும், |
|
|
|
|
| 153 |
நிதானத் தோடு ஐந்து இறப்புமின்றி முடித்தார் பதானம் அறுத்தார் எனல். |
|
தான் இந்நிலை எய்தல் வேண்டும் என எண்ணுதலும் ஆகிய ஐந்தும் அதிசாரமின்றி சல்லேகனையை முடித்தவர் பரிவைத்தனை ஐந்தினைக் கெடுத்தவராவர். |
|
|
|
|
|
அறத்தின் பயன் |
|
| 154 |
அறத்துப் பயனைப் புராண வகையில் திறத்துஉள்ளிக் கேட்கப் படும் |
|
அறத்தினால் விளையும் ஆக்கங்களைப் புராணங்கள் முதலியவற்றில் நன்கு கற்று கேட்டு ஆராய்ந்து அறிதல் வேண்டும். |
|
|
|
|
| 155 |
பிறப்புபிணி ,மூப்பு சாக்காடு நான்கும் அறுத்தல் அறத்தின் பயன். |
|
பிறப்பு, பிணி, மூப்பு, இறப்பு இந்நான்கினையும் ஒழிப்பதுதான் அறத்தின் பயனாகும். |
|
|
|