தொடர் உண்ணாவிரதம்

126

பாச துபவாசம் என்றுரைப்பர் பட்டினிவிட்டு
ஆரம்பம் செய்யான் எனின்

 

பட்டினி இடைவிட்டு முன்னாலும் பின்னாளும் ஒரு வேளை உண்டு தொழில் பு¡¢யாது ஆன்ம உணர்வில் இருத்தல் போசாத உபவாசம் ஆகும்


உண்ணாநோன்பிற்கு இறப்புகள்

127 நோக்கித் துடையாது கோடல் மலம்துறத்தல்
சேர்கைப் படுத்தல் இறப்பு.
 

கவனிக்காமல் பொருள்களைக் கையாளலும், மலஜலம் கழித்தலும், படுக்கையில் படுத்தலும் உண்ணாநோன்பிற்கு இறப்புகளாகும்
 


 

உண்ணா நோன்பை நசிப்பன

128

கி¡¢யை விருப்பு கடைப்பிடி இன்மை
உ¡¢தின் இறப்பு இவைஐந்து.

சாமாயிகம், ஜபம் இவற்றை விரும்பாமையும் மனதைப் பலவாறு அலையச் செய்வதும் ஐந்து அதிசாரங்களாம்.

 


 

இடம் வரைதல்

 

தேசம் கடக்காமை

129

தேசம் வரைந்தொழுகல் கால வரைறையில்
தேசாவ காசிகம் என்.

குறிப்பிட்ட நாட்டிற் கப்பால் செல்வதலல்லை என உறுதி செய்து ஒழுகல் தேசாவ காசிகம் ஆகும்.


 

தேச வரையறை

130

மனைச்சோ¢ ஊர்பபுலம் ஆறுஅடவி காதம்
இனையடம் வரைதல் எனன்

 

இல்லம் சோ¢ ஊர் வயல் ஆறு காதம் இனையன எல்லைகளாக வரையப்படும்